வேதத்தில் இவ்வளவு இருக்கிறாத!

வேதத்தில் உள்ள மொத்த அதிகாரங்கள் — 1189. பழைய வேதாகமத்தில் உள்ள அதிகாரங்கள் — 929. புதிய வேதாகமத்தில் உள்ள அதிகாரங்கள் — 260. அதிக வசனங்கள் உள்ள அதிகாரம் — சங்கீதம் 119. குறைவான வசனங்கள் உள்ள அதிகாரம் — சங்கீதம் 117. மத்திய அதிகாரம் – அதாவது மேலே கூறப்பட்டுள்ள 117 மற்றும் 119 க்கு நடுவில் உள்ள — சங்கீதம் 118. சங்கீதம் 118 க்கு முன்புள்ள அதிகாரங்கள் — 594 . சங்கீதம் 118 க்கு பின்புள்ள அதிகாரங்கள்– 594 . மொத்த அதிகாரங்கள் -1188 (594+594)+1(மத்திய அதிகாரம்)=1189. மத்திய வசனம் — சங்கீதம் 118:8. சங்கீதம் 118:8 —…

Read More

“சாராள்தக்கர்” மிஷனரியின் பணிகள்

இந்திய மிஷனரி ஊழிய வளரச்சியில் ஆண் மிஷனரிகளுக்கு இணையாக பெண் மிஷனரிகளின் பங்களிப்பும் முக்கியமானது.அதில் இங்கிலாந்து தேச மிசனரி சாராள் தக்கர் அம்மையாரின் பணி முக்கியமானது. ஏனெனில் இவர் இந்தியா தேசத்திற்கு நேரில் வந்ததே இல்லை.ஆனாலும் இவர் செய்ததைப் போல இங்கிருக்கும் எவரும் செயல்படவில்லை என்றே சொல்லலாம். சிஎம்எஸ் ஸின் செயலராக சென்னையில் பணியாற்றிய ஐயர் கனம் ஜான்தக்கர் அவர்களின் சகோதரி தான் சாராள் தக்கர். ஜான் தக்கர் கிறிஸ்தவ மிஷனரியாக பாளையங்கோட்டை பகுதியில் இருந்த போது இங்குள்ள பெண்களின் நிலைமைகளை பார்த்து விட்டு பெண்கள் பள்ளிக்கூடமே போவதில்லையாம். வேற்று ஆண்களை பார்த்தால்கூட வீட்டின் உள்ளே சென்று கதவை சாத்திக்கொள்கிறார்கள் என்று எழுதின கடிதம், இங்கிலாந்து…

Read More

இறுதி நாள் வந்தது

ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் விடுதியில் தங்கி படித்த மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் தங்கள் கல்வி ஆண்டின் கடைசி நாளில் பிரிவு உபசர்ணை நடத்தினர். கிறிஸ்தவ கல்லூரி என்பதால் ஒரு பிரசங்கியாரை செய்தி அளிக்க அழைத்தனர். இறுதி நாள் வந்தது பிரசங்கியார் செய்தியளித்தார். பாவத்தை குறித்து ஆணித்தரமாக பேசினார். நரகத்தை குறித்து கூறினார். நீ மரித்ததின் பிறகு எங்கே செல்வாய். ஆணித்தரமாக பேசினார். இறுதி ஜெபத்தின் போது அநேக மாணவ மாணவிகள் இயேசுக்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அனைவரும் அழுது தாங்கள் செய்த பாவங்கழுக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டார்கள். இறுதியில் பிறசங்கியார் அவர்களிடம் இவ்வாறாக கூறினார். நான் இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். என்…

Read More

பாவத்திற்க்கு விலகி ஓடுவோம்

காட்டை ஒட்டி ஒரு கிராமம் இருந்தது. காட்டில் கிடைக்கும் தேன், மூலிகைகள் போன்ற பொருட்களினால் அந்த கிராமம் எப்பொழுதும் செழிப்பாக இருந்தது. ஆனாலும் அங்கே ஒரு பெரிய பிரச்சனையும் இருந்தது. அவர்களை வாழ வைத்த காட்டில் ஒரு வகை மரம் இருந்தது. அதன் கனி அழகானது. பலமான அதன் வாசனை அதை உண்ணத் தூண்டும். ஆனால் தப்பித்தவறி அதை உண்டு விட்டால் அவ்வளவுதான். உண்டவர்கள் பத்து நாட்கள் வரை தன்னை மறந்து வெறி பிடித்து அலைவார்கள். கண்ணில்படும் எவரையும் தாக்குவார்கள். கொடூரமாய்ப் பசிக்கும். எது கிடைத்தாலும் தின்பார்கள். பெரும்பாலும் பத்து நாட்களில் பசியில் மடிவார்கள். ஒரு வேளை புத்தி தெளிந்தாலும், அந்த கனியின் ஆசை மீண்டும்…

Read More